ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அர...
உதகையிலுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
நா...
திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை இருசக்கர வாகனங்களில் பயணிக்க தேவஸ்தான நிர்வாகம் நேர கட்டுப்பாடு விதித்துள்ளது.
குட்டிகளை ஈன்ற வனவிலங்குகள் தாக்கக்கூடும் என்பதா...
ஜீரோ ஆக்ஸிடென்ட் டே என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சென்னை போக்குவரத்து போலீஸார் அதன் ஒருபகுதியாக அண்ணா மேம்பாலத்தில் சாலையின் நடுவே உள்ள 800 போக்குவரத்து கூம்புகளை மாற்றும் பணியில் ...
கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் வருகிற 7 ஆம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அழக...
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் மழை பெய்வதாலும், பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாகவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதனால், ஆறாயிரத்துக்கு...
வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை ஆல் இந்தியா பர்மிட்டுடன் தமிழகத்தில் இயக்கத் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, தமிழகத்திற்குள் இயக்கப்படாமல், தமிழக...